Jayalalithaa on one kilo rice and Vijaiyakanth challenge Stalin to leave his post to Alagiri.
ஜெயலலிதா: கருணாநிதிக்கு கோடி மக்களுக்கு வியாதியா?
ஒரு கிலோ இலவச அரிசி திட்டம் கடத்தல்காரர்களுக்கானது.தரமான அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, தரமற்ற அரிசி, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு கோடி, மக்களுக்கு வியாதி. இதுதான் இந்தத்திட்டத்தின் பலன்.
விஜயகாந்த்: ஸ்டாலின், தன்னுடைய அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக்கொடுப்பாரா?
தி.மு.க.கூட்டணிக்காக பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். அடுத்தக்கட்சிக்கு விட்டுக்கொடுப்பது இருக்கட்டும் , முதலில் உங்கள் அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக்கொடுக்கத்தயாரா?
விரிவான செய்திக்கு வீடியோவைப் பாருங்கள். .
No comments:
Post a Comment